Monday, March 29, 2010

கடி

காதல் தோல்வியை விட மிகவும் கஷ்டமான உணர்வு, நண்பன் எக்ஸாம் முடித்து வரும்போது வரும் நினைப்பு “ கொய்யால ஒரு வேளை பாஸாயிடுவானோ!

எக்ஸ்க்யூஸ் மீ ஒரு சின்ன டவுட்:
நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு சொல்றாங்களே, எத்தனை கிலோமீட்டர் நடந்தா நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?


தினம் ஒரு பூ கொடுத்தேன் அவளுக்கு, அவளோ ஒரே பூ தான் கொடுத்தாள் எனக்கு, அது தான் “ஆப்பூ

ஆயிரம் ரோஜா பூக்களை வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு ஊசி நூலையும் எடுத்துக்கொள்ளுங்கள், ரோஜாக்களை ஊசி நூலைக்கொண்டு மாலையாக செய்யுங்கள். மாலை எடுத்துக்கொண்டு கண்ணாடி முன்பு சென்று உங்கள் முகத்தை பாருங்கள், இப்போது நீங்கள் அழகான ”குரங்கு கையில் மாலைஇருப்பதை காணலாம்.


ஒரு நாள் ஒரு பூனை ரொம்ப சோகமா இருந்தது. ஏன்னா அதுக்கு இதுவரைக்கும் எந்த கேர்ள் ஃப்ரண்டும் கிடைக்கவே இல்லை. ஒரு நாள் அழகான பெண்பூனையை பாத்தாதாம். அந்த ஆண் பூனை பெண்கிட்ட போய் ஆசையா பேசினாதாம்
“மியாவ்ன்னு.

3 comments: