Wednesday, March 10, 2010

எஸ் எம் எஸ் துளிகள்

”என்னதான் 300 பக்கம் படிச்சாலும் பரீட்சைல 30 பக்கம் தான் எழுத முடியும்”


- இப்படிக்கு 3 பக்கம் படிச்சு 30 பக்கம் தாண்டி அடிஷ்னல் பேப்பருக்காக கெஞ்சுவோர் சங்கம்

--------------------------------------------------------------------------

நம்முடைய பள்ளிக்கூட வாழ்க்கைல



- நண்பர்களோட கூட்டம்

- ஒரே கலர்ல சீருடை

- சின்னசின்ன சண்டைகள்

- ஆசியர்களின் தோழமை

- எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பிடிச்சுக்கிட்ட குரூப் போட்டோ

- டியூசன் வகுப்புகள்

- முடியாத விளையாட்டு நேரங்கள்

- ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்

- வெட்டியான சண்டைகள்

- ஒரே சோத்துமூட்டைல பத்துபதினஞ்சு கைகள்

- மறக்கமுடியாத மதிப்பெண்கள்

- மன்னிக்கத்தக்க தவறுகள்

- மறக்கமுடியாத சுற்றுலாப்பயணங்கள்

இதெல்லாம் ரொம்ப சுவாரசியமான நிகழ்ச்சிகளா இருந்தது



பள்ளிவாழ்க்கை என்பது சொர்க்கத்தைவிட இனிமையான அனுபவம்



--------------------------------------------------------------------

An aptitude question



/\/\/\/\/\/\/\...............

Who’s signature this???

^

^

^

^

^

ஏழுமலை(7 Hills)

-------------------------------------------------------------------------------------------------------------

நிஜங்களைவிட நினைவுகள்

இனிமையானவை

ஏன் என்றால்

நிஜம் என்பது

சில நிமிடங்கள் மட்டுமே

நினைவுகள் என்றும்

நிரந்தரமானவை!

தன்மீது விழும் ஒவ்வொரு அடியும்

சிற்பம் ஆக்கத்தான் என்று கல்லுக்கு தெரியாது

அதுபோல் ஒவ்வொரு வலியையும்

தாங்கிகொள்ளும் போது

மனிதன் பக்குவமடைகிறான்

--------------------------------------------------------------------------

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும்

தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும்

--------------------------------------------------------------------------
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்

அது மட்டுமே அதிக வட்டியும் உங்களுக்கு திரும்பக்கிடைக்கும்

--------------------------------------------------------------------------
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு........

--------------------------------------------------------------------------

கொசுவை ஒழிப்பது எப்படி?

1. முதலில் உயிரோடு ஒரு கொசுவை பிடிக்க வேண்டும்

2. அதை மெத்தையில மேல படுக்க வைக்கவேண்டும்

3. ரெண்டு ரெக்கையும் ரெண்டு கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்

4. அப்பரம் அதோட வயித்துல கிச்சுகிச்சு மூட்டு

அப்போ கொசு சிரிக்க வாய திறக்கும் அப்போ உடனே அதோட வாயில ஒரு ஸ்பூன் பாய்சனை ஊத்திவிடு....



கொசு செத்துப்போய்டும்





இதையெல்லாம் விட கொசுவை சாகடிக்க இன்னொரு ஈசியான வழி என்னான்னா..................



கொசுவோட காதுல நீ “ஐ லவ் யூ” சொன்னேன்னா அதுவே அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கும்

--------------------------------------------------------------------------

குறை இல்லாத மனிதன் இல்லை

அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை

--------------------------------------------------------------------------

நல்ல நண்பன் உள்ள எவனும் வாழ்க்கையில் தோற்று போக மாட்டான்

-------------------------------------------------------------------------

உன்னை நான் பார்த்தும் இல்லை என்னை நீ பார்த்ததும் இல்லை

பின்பு ஏன் நான் வாழ நீ துடிக்கிறாய் “ இதயமே”

-------------------------------------------------------------------------

4 comments:

  1. வலை பக்கத்தில் ஒரு இடுகை மட்டும் தோன்றும்படி மாற்றுங்கள். நன்றி

    அன்புடன்
    சூர்யா கண்ணன்

    ReplyDelete
  2. மாத்திட்டேன்

    :)))

    நன்றி

    ReplyDelete
  3. நல்லா இருக்கு வாணி தத்துவங்கள். கொசுவைக் கொல்லுற ஐடியா அருமை hahahaha

    ReplyDelete
  4. சிரிச்சு சிரிச்சு முடியலைடா...

    ReplyDelete