Monday, March 15, 2010

பிட்டுகவிதைகள்


எரிந்து போன சிகரெட் சாம்பல் சொன்னது

இன்று நான்.....

நாளை நீ....


 



எப்பொழுதும் அவள் நான்


தூங்கிய பிறகு தான் வருகிறாள்

அன்று என் கனவில்
இன்று என் கல்லறையில்.....

4 comments:

  1. adadaa kallaraikullaye vara arambichuttaangala?
    paavam manithanukkum angayum nimmathi pocha hahaha

    ReplyDelete
  2. ஹா ஹா விடமாட்டோம்ல

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எல்லாம் லேட்டாவே தோனும் இந்த பொண்ணுங்களுக்கு...

    பாவம் அவனுக்குத் தெரியலை அவன் சொன்ன உடனே அந்த போண்ணு காதலை ஒத்துக்கிட்டு இருந்தா அவன் அப்பவே கல்லறையைத் தேடியிருப்பான்னு...

    ReplyDelete