Friday, February 26, 2010

கண்மூடி

அறியாமையின் ஆணிவேருக்கு
சூரியன்கூட தெரிவதில்லை



கண்மூடி தவம்கிடக்கு ஆந்தைக்கு
காண்பதெல்லாம் தன் இரையாக மட்டுமே



தீர்க்கமான அறிவின் கண் திறந்து
மூடக்கண்களை
மூடிக்கொண்டே இரு



ஆதவன்கரங்களில் செத்தொழிந்து
போகும் இரவின் கீற்றுகளும்
மாயப் பொய்களும்.

3 comments:

  1. நன்றி அன்னம்

    ReplyDelete
  2. வாவ்... பின் நவீனத்துவமா எல்லாம் எழுதுறாளே என தங்கை...

    ReplyDelete