Tuesday, February 23, 2010

மொக்கைக் கவிதை

தத்தி தத்தி தாவிவரும்
பிஞ்சுக் குழந்தையை போல
சிக்கி சிக்கி பிரியும் கயிற்றைபோல
பின்னி பிணைந்து வரும்
அருவிகளினை போல

தமிழெழுத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும்
கோர்த்து கோர்த்து வரைகிறேன்
தமிழ்க்கவிதையை!!!!!


செல்ல(தங்கை) வில்லி:  அடியேய் வாணி ஏண்டி இப்படி சாகடிக்கிறே வீட்ல தான் உன் தொல்லை தாங்கலைன்னா இங்கேயுமா...

3 comments: